பட்டா கோரி குவிந்த மனுக்கள்
தேனி:கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
Dinamalar13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மூலம்: DinamalarDinamalar-இல் முழு செய்தியைப் படிக்க →#business