PulseNews
வணிகம்

பங்குச் சந்தை மோசடி: ரூ.20.72 லட்சம் இழப்பு; வங்கி துணை மேலாளா் உள்பட 3 போ் கைது

தில்லியைச் சோ்ந்த நபரை போலி பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.20.72 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் வங்கி துணை மேலாளா் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பங்குச் சந்தை மோசடி: ரூ.20.72 லட்சம் இழப்பு; வங்கி துணை மேலாளா் உள்பட 3 போ் கைது
PulseNews சுருக்கம்

தில்லியைச் சேர்ந்த ஒருவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 20.72 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தனியார் வங்கி துணை மேலாளர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#business