தனியார் முதலீடுகளுக்கு வழங்கப்படவுள்ள அரச பங்களாக்கள் : வெளியான அறிவிப்பு
கொழும்பில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 7 பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது. அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய, 24 பங்களாக்களை பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 ...

கொழும்பில் உள்ள 7 அரச பங்களாக்களைப் பொருளாதார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியானவர்களிடமிருந்து முன்மொழிவுகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளது. அமைச்சர்கள் தமது அதிகாரப்பூர்வ அரசு இல்லங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மொத்தம் 24 அரச பங்களாக்களை அரச-தனியார் பங்களிப்பு முறையில் 30 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படியே தற்போது முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.